தமிழ்நாடு

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மன்னார்குடியில், ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி செய்த மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

மன்னார்குடியில், ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி செய்த மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை பகுதியில், இயங்கி வரும் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் கடப்பாறையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்து தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்