சென்னை புளியந்தோப்பில், 17 வயது சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதியதில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.