அரியலூரில் சேரர் வழிவந்த மழவராயர் பட்டாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது... மழவராயர்களின் வாரிசான கே.ஆர்.துரை விஜய ஒப்பில்லாத மழவராயர், 21வது அரசராக முடி சூட்டிக் கொள்ளும் விழா நடைபெற்றது.