தமிழ்நாடு

பணகுடி : புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் பழுதடைந்துள்ளது. புதிய கட்டிடம் கட்ட10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், இதுவரை கட்டப்படாததால் 2 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் போதிய வசதிகள் இன்றி, குழந்தைகள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்தப் பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை