தமிழ்நாடு

அஜித் வழக்கு.. CCTV ஆதாரங்களுடன் CBI-யிடம் வந்த பிரைவேட் டாக்டர்

தந்தி டிவி

அஜித்குமார் கொலை வழக்கு - மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை

திருப்புவனம் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தனியார் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருப்புவனம் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் 10வது நாளில் மடப்புரம் காளியம்மன் கோயில் ஊழியர்களான கண்ணன், கார்த்திக், கோவில் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இதில், சிசிடிவி காட்சி உள்ளிட்ட ஆதாரங்களுடன் ஆஜரான தனியார் மருத்துவமனை மருத்துவரிடமும், அரசு மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்டோரிடமும் சிபிஐ அதிகாரிகள் ஒரே நாளில் 8 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி