தமிழ்நாடு

EB employee Threats | Polur | ViralVideo | கரண்ட் கட் - புகார் கொடுத்தவரின் வீடுதேடி போய் மிரட்டல்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கரண்ட் இல்லை என புகார் அளித்தவரை வீடு தேடிச்சென்று மின் ஊழியர் மிரட்டியுள்ளார். கீழ்ப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் ஒருவர் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தவரின் வீட்டிற்குச் சென்ற மின்வாரிய ஊழியர், புகார் அளிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு