பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா.. ஷவரில் குளித்த பக்தர்கள்
ஆடி 18 நாளில் பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள். இதேபோல, ஈரோடு, பவானி கூட்டுத்துறையிலும் ஆடி 18ம் நாளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் தற்காலிகமாக பக்தர்களும் பொதுமக்களும் குளிப்பதற்கு மின் மோட்டார் மூலம் ஷவர் அமைப்பக்கப்பட்டுள்ளது...