தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியை திறந்ததும் திடீரென ஷாக் கொடுத்த வெள்ளை பாம்பு

தந்தி டிவி

கோவையில் அரிய வகை வெள்ளை நிற பாம்பு பிடிபட்டது. சுந்தராபுரம் பகுதியில் உள்ள வீட்டின் தண்ணீர் தொட்டியில் வெள்ளை நிறத்தில் பாம்பு பதுங்கி இருப்பதாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நபர் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனிடையே, பிடிபட்ட பாம்பு அரிய வகை இனமான பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சேர்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி