தமிழ்நாடு

Nilgiris | Elephant | ஒரு ஊரையே பயத்தில் உறைய வைத்த ஒரே ஒரு யானை

ஒரு ஊரையே பயத்தில் உறைய வைத்த ஒரே ஒரு யானை

thanthitv

Nilgiris | Elephant | ஒரு ஊரையே பயத்தில் உறைய வைத்த ஒரே ஒரு யானை

கூடலூரில் பட்டப்பகலில் உலா வந்த காட்டு யானை -அச்சத்தில் மக்கள் ஓட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரின் மார்த்தோமா நகர் குடியிருப்பு பகுதியில், பட்டப்பகலில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யானையை கண்ட பொதுமக்கள் வீடுகளுக்குள்ளும், மாடிகளிலும் தஞ்சமடைந்தனர். யானை வருவதை அறிந்த வனத்துறையினரும் பொதுமக்களும் எதிரே வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். நீண்ட நேரம் குடியிருப்பு பகுதியில் நடமாடிய யானையை, வனத்துறையினர் பட்டாசு வெடித்தும் கூச்சலிட்டும் விரட்டினர். யானை மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Nellai | Train Crowd | நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் | முண்டியடித்து ரயிலில் ஏறிய காட்சி

Death | Chennai | பீடி கொடுக்க மறுத்ததால் அடித்தே கொ*ல.. பரிதாபமாக பலியான வடமாநில தொழிலாளர்

Breaking | Delhi | டெல்லியின் ஹாட்ஸ்பாட்டில் கட்டடம் இடிந்து கோர விபத்து | உள்ளே சிக்கிய மாணவர்கள்?

Cauvery River | காவிரி விவகாரம்.. தமிழகத்துக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு

CM Vijay | TN Assembly | மக்களே ரெடியா..! CM விஜயின் `தெறி' சம்பவம் Loding...