பீடி கொடுக்க மறுத்ததால் அடித்தே கொலை.. பரிதாபமாக பலியான வடமாநில தொழிலாளர்
சென்னை நொளம்பூர் அருகே பீடி கொடுக்க மறுத்ததால், மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.