Death | Chennai | பீடி கொடுக்க மறுத்ததால் அடித்தே கொ*ல.. பரிதாபமாக பலியான வடமாநில தொழிலாளர்

பீடி கொடுக்க மறுத்ததால் அடித்தே கொ*ல.. பரிதாபமாக பலியான வடமாநில தொழிலாளர்

பீடி கொடுக்க மறுத்ததால் அடித்தே கொலை.. பரிதாபமாக பலியான வடமாநில தொழிலாளர்

சென்னை நொளம்பூர் அருகே பீடி கொடுக்க மறுத்ததால், மேற்கு வங்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com