தமிழ்நாடு

கடலில் மிதந்த ஆண் சடலம்... அதிர்ந்த துறைமுகம்... குமரியில் பரபரப்பு

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன் பிடித்துறைமுகத்தில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள கடலில் சடலம் ஒன்று மிதப்பதாக கடலோர காவல் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, யாருடைய சடலம் என விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியைச் சேர்ந்த 55 வயதான செல்வம் என தெரிய வந்தது.

இவர் சின்னமூட்டம் பகுதியில் சடலமாக காணப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு