தமிழ்நாடு

உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தர மறுத்து தகராறு..!

தந்தி டிவி

சென்னை வண்ணாரப்பேட்டையில், தனியார் துரித உணவகத்தில் உணவருந்திவிட்டு, பணம் தர மறுத்து ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தினேஷ், அஜீத் ஆகிய இருவர், சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட கார்த்திக் என்ற ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு