தமிழ்நாடு

சிறுவனின் காதை கடித்து குதறிய கொடூரம்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த முகமது தல்ஹா என்ற 6 வயது சிறுவனை குரங்கு ஒன்று விரட்டி காதில் கடித்துள்ளது. அலறிய சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே இதே பகுதியில் ஒரு முதியவரையும் குரங்கு கடித்துள்ளதாகவும், குடியிருப்பு பகுதிகளில் சுற்றி தெரியும் குரங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு