தமிழ்நாடு

கோயிலில் இரு காலில் நின்று... மணியடித்து வழிபட்ட கரடி

தந்தி டிவி

சத்தீஸ்கர் மாநிலத்தில் கோயிலுக்கு சென்று மணி அடித்த கரடியின் வீடியோ வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு வந்த வனக்கரடி ஒன்று, மனிதர்களைப் போல எழுந்து நின்று கோவிலுக்கு முன்பு சென்று, அங்கே கட்டப்பட்டிருந்த ஆலய மணியை அடித்து ஓசை எழுப்பியது. வன கரடியின் இந்த செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | TVK | Vijay | தென்தமிழகத்தை குறிவைக்கும் விஜய்? திடீரென வந்தஅதிரடி அப்டேட்

Villupuram Gold | விழுப்புரத்தில் கத்தி முனையில் தங்கம் கொள்ளை - வெளியான திடுக்கிடும் புதிய தகவல்

``தவெக உடன் செல்ல ராகுல் முடிவு.. முன்பே கணித்து அனைத்திற்கும் தயாரான திமுக’’ - நக்கீரன் பிரகாஷ்

DMK Alliance 2026 | Congress``இறங்கி வந்த திமுக; இதையாவது ஏற்குமா காங்கிரஸ்?’’ - விடிவதற்குள் முடிவு

DMK Congress Alliance | "கெடு இல்லை.." - நொடிக்கு நொடி அதிரும் களம்.. கூட்டணியில் நடப்பது என்ன?