தமிழ்நாடு

போதையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 5 இளைஞர்கள் கைது

போதையில் கத்தியுடன் திரிந்த இளைஞர்கள் தெருவில் நின்ற வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

தந்தி டிவி
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் பகுதியில் போதையில் பட்டாகத்தியுடன் வாகனங்களை சேதப்படுத்திய இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.நள்ளிரவு 12 மணியளவில் போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் பட்டா கத்தி, உருட்டுகட்டை, கற்கள் போன்றவற்றை பயன்படுத்தி தெருக்களில் நின்று கொண்டிருந்த 15 இருசக்கர வாகனம், 3 கார், ஒரு ஆட்டோ என 20க்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்து அவர்களை விரட்ட முயற்சித்தபோது கத்தியுடன் இருந்த இளைஞர்கள் பொதுமக்களை மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அருண், முரளி,கார்த்திக்,நாகராஜ்,சலீம் ஆகிய 5 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை