தமிழ்நாடு

ஒரே கல்லில் 5 விநாயகர்கள் சிலை - எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும்...

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஒரே கல்லில் கலைநயத்துடன் கூடிய ஸ்ரீ பஞ்சவேதப் பிள்ளையார் சிலையை சிற்பக் கலைஞர்கள் செதுக்கியுள்ளனர். திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ திருமகள் சிற்பக்கலையை சேர்ந்த சிற்பிகள், ஒரே கல்லில் 5 விநாயகர்கள் கொண்ட ஸ்ரீ பஞ்ச வேதப் பிள்ளையார் சிலையை உருவாக்கியுள்ளனர். சிறப்பு அம்சமாக 5 விநாயகர் சிலைகளிலும், விநாயகர்கள் கைகள் ஒன்றோடு ஒன்றாக எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அந்த தனியாக தெரியும் அளவிற்கு நூதனமாகவும், 5 விநாயகருக்கு நடுவில் எட்டிப் பார்க்கும் எலி வாகனமும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. பூஜைகள் செய்யப்பட்டு, லாரி மூலம் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?