தமிழ்நாடு

ஒரே கல்லில் 5 விநாயகர்கள் சிலை - எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும்...

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஒரே கல்லில் கலைநயத்துடன் கூடிய ஸ்ரீ பஞ்சவேதப் பிள்ளையார் சிலையை சிற்பக் கலைஞர்கள் செதுக்கியுள்ளனர். திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ திருமகள் சிற்பக்கலையை சேர்ந்த சிற்பிகள், ஒரே கல்லில் 5 விநாயகர்கள் கொண்ட ஸ்ரீ பஞ்ச வேதப் பிள்ளையார் சிலையை உருவாக்கியுள்ளனர். சிறப்பு அம்சமாக 5 விநாயகர் சிலைகளிலும், விநாயகர்கள் கைகள் ஒன்றோடு ஒன்றாக எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அந்த தனியாக தெரியும் அளவிற்கு நூதனமாகவும், 5 விநாயகருக்கு நடுவில் எட்டிப் பார்க்கும் எலி வாகனமும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. பூஜைகள் செய்யப்பட்டு, லாரி மூலம் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்