தமிழ்நாடு

ஒரே கல்லில் 5 விநாயகர்கள் சிலை - எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும்...

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் ஒரே கல்லில் கலைநயத்துடன் கூடிய ஸ்ரீ பஞ்சவேதப் பிள்ளையார் சிலையை சிற்பக் கலைஞர்கள் செதுக்கியுள்ளனர். திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ திருமகள் சிற்பக்கலையை சேர்ந்த சிற்பிகள், ஒரே கல்லில் 5 விநாயகர்கள் கொண்ட ஸ்ரீ பஞ்ச வேதப் பிள்ளையார் சிலையை உருவாக்கியுள்ளனர். சிறப்பு அம்சமாக 5 விநாயகர் சிலைகளிலும், விநாயகர்கள் கைகள் ஒன்றோடு ஒன்றாக எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அந்த தனியாக தெரியும் அளவிற்கு நூதனமாகவும், 5 விநாயகருக்கு நடுவில் எட்டிப் பார்க்கும் எலி வாகனமும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. பூஜைகள் செய்யப்பட்டு, லாரி மூலம் ஈரோடு கொண்டு செல்லப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்