தமிழ்நாடு

பொதுமக்களை அச்சுறுத்தும் 4 காட்டு யானைகள் : கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த 'கொம்பன்'

ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தந்தி டிவி
ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த 4 காட்டு யானைகளில் 'கொம்பன்' என்ற யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூளகிரி பகுதியில் 3 பேரை மிதித்து கொன்று, ஏராளமான மக்களையும் தாக்கியது. இதனால், பீதியடைந்துள்ள மக்கள், இந்த 4 யானைகளையும் கர்நாடகா மாநில வன பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"