தமிழ்நாடு

பொதுமக்களை அச்சுறுத்தும் 4 காட்டு யானைகள் : கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த 'கொம்பன்'

ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தந்தி டிவி
ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த 4 காட்டு யானைகளில் 'கொம்பன்' என்ற யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூளகிரி பகுதியில் 3 பேரை மிதித்து கொன்று, ஏராளமான மக்களையும் தாக்கியது. இதனால், பீதியடைந்துள்ள மக்கள், இந்த 4 யானைகளையும் கர்நாடகா மாநில வன பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி