தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 16 மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 16 மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி. சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கன்னியாகுமரி உள்பட 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள், ஏற்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மகிளா நீதிமன்றங்கள், கூடுதலாக குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி