தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 16 மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 16 மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி. சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கன்னியாகுமரி உள்பட 16 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள், ஏற்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மகிளா நீதிமன்றங்கள், கூடுதலாக குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்