தமிழ்நாடு

ஒரே நாளில் 11 IAS அதிகாரிகள் டிரான்ஸ்பர்

தந்தி டிவி

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில், போக்குவரத்து துறை முதன்மை செயலராக சுன்சோங்கம் ஜடக் சிரு, நிதித் துறை செலவின பிரிவு செயலராக பிரசாந்த் மு.வடநெரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ராஜகோபால் சுன்கரா, தீபக் ஜேக்கப், கவிதா ராமு, இரா.கஜலட்சுமி, க.வீ.முரளிதரன், கிரண் குராலா, கீ.சு.சமீரன், தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வெ.ச.நாராயணசர்மா ஆகியோருக்கும் புதிய பொறுப்புகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை