தமிழ்நாடு

ஒரே நாளில் 11 IAS அதிகாரிகள் டிரான்ஸ்பர்

தந்தி டிவி

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில், போக்குவரத்து துறை முதன்மை செயலராக சுன்சோங்கம் ஜடக் சிரு, நிதித் துறை செலவின பிரிவு செயலராக பிரசாந்த் மு.வடநெரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ராஜகோபால் சுன்கரா, தீபக் ஜேக்கப், கவிதா ராமு, இரா.கஜலட்சுமி, க.வீ.முரளிதரன், கிரண் குராலா, கீ.சு.சமீரன், தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வெ.ச.நாராயணசர்மா ஆகியோருக்கும் புதிய பொறுப்புகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்