விளையாட்டு

கல்லூரிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தென்னிந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தென்னிந்திய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி தொடங்கியுள்ளது. லீக் முறையில் நடைபெறும் போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா ,சென்னை, ஈரோடு உள்ளிட்ட 4 கல்லூரி அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்