விளையாட்டு

"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளம்" - மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் நம்பிக்கை

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளமாக உள்ளதாக மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் கூறியுள்ளார்.

தந்தி டிவி

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளமாக உள்ளதாக மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் கூறியுள்ளார். மதுரையில், உள்ள தனியார் விடுதி ஒன்றில் டி.என்.பி.எல் கிரிக்கெட் வீர‌ர்கள் தேர்வு மற்றும், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், மதுரை அணியில் விளையாட இருக்கும், அருண் கார்த்திக் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 3 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டு டி.என்.பி.எல் தொடர் சிறப்பாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"