விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து கொடுத்த ஷாக்

தந்தி டிவி

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் சிந்து மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 21க்கு 18, 19க்கு 21, 21க்கு 7 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மரின் முன்னேறினார். தோல்வி அடைந்த சிந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ