விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - இறுதி போட்டியில் சென்னை,கோவா மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தந்தி டிவி

கொல்கத்தா - பெங்களூரு அணிகள் இடையேயான 2வது கட்ட அரையிறுதி ஆட்டம் நேற்று கொல்கத்தா யுப பாரதி கால்பந்து அரங்கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே பெங்களூரு வீரர் ஆஷிக், கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி 3 கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தது. முதல் மற்றும் 2வது கட்ட அரையிறுதி போட்டிகளின் அடிப்படையில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. வரும் 14ம் தேதி நடைபெறும் இறுதிபோட்டியில் சென்னை - கோவா அணிகள் மோதுகின்றன.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு