விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - இறுதி போட்டியில் சென்னை,கோவா மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தந்தி டிவி

கொல்கத்தா - பெங்களூரு அணிகள் இடையேயான 2வது கட்ட அரையிறுதி ஆட்டம் நேற்று கொல்கத்தா யுப பாரதி கால்பந்து அரங்கத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே பெங்களூரு வீரர் ஆஷிக், கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணி 3 கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தது. முதல் மற்றும் 2வது கட்ட அரையிறுதி போட்டிகளின் அடிப்படையில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. வரும் 14ம் தேதி நடைபெறும் இறுதிபோட்டியில் சென்னை - கோவா அணிகள் மோதுகின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்