விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை, கோவா அணிகள் நாளை மோதல்

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நாளை நடக்கும் அரையிறுதியின் 2வது கட்ட ஆட்டத்திற்காக சென்னை - கோவா வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் , நாளை நடக்கும் அரையிறுதியின் 2வது கட்ட ஆட்டத்திற்காக சென்னை - கோவா வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடைபெற்ற அரையிறுதியின் முதற் கட்ட ஆட்டத்தில் 4க்கு 1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை 2வது கட்ட அரையிறுதி போட்டி கோவாவில் நடக்கிறது. 3 கோல் முன்னிலையில் உள்ள சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்