விளையாட்டு

தொடங்கும் ஐ.பி.எல் : டிக்கெட் பெற நள்ளிரவு முதலே காத்திருந்த ரசிகர்கள்

சென்னையில் வருகிற 23-ஆம் தேதி முதல், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது.

தந்தி டிவி
சென்னையில் வருகிற 23-ஆம் தேதி முதல், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி துவங்குகிறது. இதற்கான டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வழங்கப்படுகிறது. போட்டிக்கான டிக்கெட்டை பெறுவதற்காக நள்ளிரவு முதலே ரசிகர்கள் மைதானத்தின் வெளியே படுத்து உறங்குகின்றனர், போட்டியின் குறைந்தபட்ச டிக்கெட் விலை ஆயிரத்து 300 ரூபாய் மற்றும் அதிகபட்ச டிக்கெட் விலை 6 ஆயிரத்து 500 ரூபாய் என்பது குறிப்பிடதக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்