விளையாட்டு

இந்தியா Vs ஆஸி.- இன்று 2வது ஒரு நாள் போட்டி : தொடரை சமன் செய்யுமா இந்தியா ?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி, இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

தந்தி டிவி

முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் , ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ராஜ்கோட் மைதானம் எளிதாக பேட்டிங் செய்ய உகந்ததாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டனர். காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியுள்ளதால் , விக்கெட் கீப்பர் பணியை கே.எல்.ராகுல் மேற்கொள்ள உள்ளார். இந்திய அணியில் ஷர்துல்

தாக்கூருக்கு பதிலாக நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"