விளையாட்டு

இந்தியா Vs ஆஸி.- இன்று 2வது ஒரு நாள் போட்டி : தொடரை சமன் செய்யுமா இந்தியா ?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் போட்டி, இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

தந்தி டிவி

முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் , ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். ராஜ்கோட் மைதானம் எளிதாக பேட்டிங் செய்ய உகந்ததாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இந்திய வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டனர். காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியுள்ளதால் , விக்கெட் கீப்பர் பணியை கே.எல்.ராகுல் மேற்கொள்ள உள்ளார். இந்திய அணியில் ஷர்துல்

தாக்கூருக்கு பதிலாக நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கபடலாம் என்று கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்