விளையாட்டு

மே.இ. தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை

சென்னையில் வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.

தந்தி டிவி

சென்னையில் வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி வீரா்கள் லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஒட்டலுக்கு சொகுசு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை