விளையாட்டு

மே.இ. தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை

சென்னையில் வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.

தந்தி டிவி

சென்னையில் வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி வீரா்கள் லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஒட்டலுக்கு சொகுசு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ