விளையாட்டு

Ind Vs Pak Asia Cup Final | வெற்றியின் ரகசியம் இதுதான்.. போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்

தந்தி டிவி

பிரதமர் மோடியின் “Operation Sindoor” ட்வீட் வீரர்களை உற்சாகப்படுத்தியது என இந்திய அணி கேப்டன், சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை வெற்றிக்கு பின்னர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், பிரதமர் மோடியின் ட்வீட்டை பாத்ததும் அவர் களத்தில் நின்று ரன்கள் எடுத்ததை போன்ற உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். பிரதமர் தங்களுடன் இருக்கும்போது, வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடிவதாக புகழ்ந்துள்ள அவர், முழு நாடும் கொண்டாடுவது இந்திய அணியை மேலும் ஊக்கம், உற்சாகம் பெற்று சிறப்பாக செயல்பட உதவுவதாக தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்