விளையாட்டு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் முன்னணி வீரர் அர்ஜுன் எரிகேசி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

தந்தி டிவி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவு ஆறாவது சுற்றுப் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகேசியும் அரவிந்த் சிதம்பரமும் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன் எரிகேசி 48-வது நகர்த்தலில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 7 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 6 சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் எரிகேசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். தொடரின் கடைசி நாளான இன்று கடைசி மற்றும் 7-வது சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்