விளையாட்டு

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் : பும்ரா, புவனேஸ்வர் இந்திய அணியில் சேர்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பு தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பலவீனமாக கருதப்பட்ட நிலையில், இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் சனிக்கிழமை புனேவில் நடைபெறுகிறது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி