விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தந்தி டிவி

முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா

50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 298 ரன்களை எடுத்த‌து. இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஸ் 131 ரன்களை குவித்தார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 49 புள்ளி 2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 299 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக கேப்டன் கோலி 104 ரன்களும், தோனி 55 ரன்களும், ரோகித் சர்மா 43 ரன்களும் எடுத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்