விளையாட்டு

ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தந்தி டிவி

முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா

50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 298 ரன்களை எடுத்த‌து. இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஸ் 131 ரன்களை குவித்தார். 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 49 புள்ளி 2 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 299 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக கேப்டன் கோலி 104 ரன்களும், தோனி 55 ரன்களும், ரோகித் சர்மா 43 ரன்களும் எடுத்தனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை