அரசியல்

Thanjavur தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய நேற்றைய சம்பவம் - வீட்டுக்கே சென்ற அமைச்சர் கோவி.செழியன்

தந்தி டிவி

Thanjavur தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கிய நேற்றைய சம்பவம் - வீட்டுக்கே சென்ற அமைச்சர் கோவி.செழியன்

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர் கோவிசெழியன் நடந்தவற்றை கேட்டறிந்து ஆறுதல்

தஞ்சாவூர் மாவட்டம் நேற்று ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகுந்து தலைவர் மீது கொலை முயற்சியாக நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மருத்துவகுடியில் உள்ள ம.க. ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவரிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். அவருடன் முன்னாள் எம்பி ராமலிங்கம் உடன் சென்றிருந்தார் 

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி