"தமிழால் இணைந்ததால், தரணியை வெல்கிறோம்"
அனைவரும் தமிழால் இணைந்ததால் தான் இன்று தரணியை வென்று கொண்டுள்ளோம் என அயலகத் தமிழர் தின விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.