சட்டப்பேரவையில் பேசிய தவெக எம்.எல்.ஏ. வி. நாராயணனை குறுக்கிட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “முதல்வருக்குப் புகழ்ச்சி வேண்டாம்; துறை ரீதியான கருத்துகளை தெரிவிக்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.