TN Politics | Jawahirullah | MMK | "மன வருத்தம் தருகிறது.." "இது வெறுப்பை ஏற்படுத்தும்.." ஜவாஹிருல்லா
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மனியநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, மாடுகள் பலியிடுவது தொடர்பாக ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வின் தீர்ப்பு, இஸ்லாமியர்களுக்கு வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.