அரசியல்

"அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது" - திருச்சி சிவா

"அரசின் கொள்கை மற்றும் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பட்டியலில் உள்ள விதிமுறைகளில் மட்டும் தான் நீதிமன்றங்களால் தலையிட முடியாது"

தந்தி டிவி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, அரசின் கொள்கை மற்றும் அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது பட்டியலில் உள்ள விதிமுறைகளில் மட்டும் தான் நீதிமன்றங்களால் தலையிட முடியாது என தெரிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவத் துறையிலும் ஹிந்தி தெரிந்தவர்கள் மட்டும் தான் இருக்க முடியும் என்ற சூழல் தற்போது உருவாகி வருவதாகவும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு