அரசியல்

"பா.ஜ.க. தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது" - வைகோ

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி அமையாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்