அரசியல்

தமிழ்நாட்டில் 4 முனை போட்டிதான் - டிடிவி தினகரன்

தந்தி டிவி

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டிதான் இருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய பாஜக-வினர் முயற்சி செய்து வருவதாக கூறினார். தான் 5வது அணி அமைப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு