திருவள்ளூரில் பேசிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள முதலமைச்சர், சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சட்டமன்றம் அனைவரும் மரியாதையுடன் விவாதிக்கும் இடமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். #BJP #TamilisaiSoundararajan #Tiruvallur #TNAssembly #TamilNaduPolitics #Assembly #Tamilisai #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்