அண்மையில் மகளிர் உரிமை தொகை உடன் கோடை கால சிறப்பு நிதி என மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், மேலும் சுமார் 40 லட்சம் பேருக்கு சிறப்பு நிதியை வங்கி கணக்கில் வரவு வைத்து முதலமைச்சர் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார். சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர்கள், கைம்பெண்களுக்கு தலா 3200 ரூபாயும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும் வழங்கப்பட்டிருக்கு. இதேபோல மீனவர் குடும்பங்களுக்கும், தேயிலை விவசாயிகளுக்கும் பணம் வழங்கப்பட்டிருக்கு. இதுபற்றி விளக்குகிறார் செய்தியாளர் பாஸ்கர்.