அரசியல்

கலைஞர் கோட்டம் முன் நின்ற மக்களிடம் சென்று சலிக்காமல் மனுக்களை வாங்கிய முதல்வர் | CM Stalin

தந்தி டிவி

திருவாரூர் அருகே அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். டெல்டா மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 4 நாள் சுற்றுலா பயணம் சென்றுள்ளார். நிகழ்வின் மூன்றாவது நாளான நேற்று, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து, திருவாரூர் அருகேயுள்ள கலைஞர் கோட்டத்தை அவர் பார்வையிட்டார். மேலும், அங்கிருந்த மக்களிடம் மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், இன்று காலை திருவாரூரில் நடைபெறவுள்ள நாகை எம் பி. செல்வராஜ் மகளின் திருமண விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்