அரசியல்

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது - தமிழிசை

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பா.ஜ.க.வும், கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் அச்சத்தில் இருப்பதால் தான் மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி தவறான தகவல் பரப்பி வருவதாகவும், அவர்கள் பொய்யின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறார்கள் என்பதை நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

பொன்பரப்பி பிரச்சனை உணர்வை தூண்டுகின்ற போராட்டமாக அமைந்துவிடக் கூடாது என்றும் போராட்டம், கண்டனம் என்று விரிவுப்படுத்துவது பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தலைவர்கள் உணர வேண்டும் என்றும் கூறினார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்