அரசியல்

Sai Dheena | கொடிகளோடு வீதியில் இறங்கிய நடிகர் சாய் தீனா - நடிகர் சாய் தீனா

தந்தி டிவி

“தொடக்க கல்வியிலேயே போதை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்“

மதுக்கடைகளை திறக்கும் அரசு, மது மறுவாழ்வு மையங்களையும் திறந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க வேண்டும் என நடிகர் சாய் தீனா தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில், தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நடிகர் சாய் தீனா, தொடக்க கல்வியிலேயே போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்