அரசியல்

"யாரும் பேசத் தேவையில்லை..!" - ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி | OPS | Rajan Chellappa

தந்தி டிவி

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் இணைய வேண்டும் என்றே தான் கூறியதாகவும், தன்னை அழைத்துக் கொண்டு போய் யாரிடமும் சேர்க்க வேண்டும் என்று இதுவரை சொன்னதில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்காக யாரும் பரிந்து பேசத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?