"எந்த கொம்பன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது"
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தது, தற்காலிக வெற்றி என குறிப்பிட்ட அவர், வேலூரில் ஏ.சி. சண்முகம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார். எந்த காலத்திலும், ஸ்டாலினால், ஒருபோதும் முதலமைச்சர் பதவியை பிடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எந்த கொம்பன் வந்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது என்றும் பன்னீர்செல்வம், தமது பிரசாரத்தின்போது தெரிவித்தார்.