அரசியல்

புறநானூறு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... திருக்குறள் மூலம் கேள்வி எழுப்பி பேசிய ஆ.ராசா

புறநானூறு பாடலை எடுத்துக் காட்டாக கூறி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், அதற்கு பொருத்தமானதாக இல்லை என்று திமுக எம்.பி. ஆ. ராசா, விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
புறநானூறு பாடலை எடுத்துக் காட்டாக கூறி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், அதற்கு பொருத்தமானதாக இல்லை என்று திமுக எம்.பி. ஆ. ராசா, விமர்சித்துள்ளார். வரி வசுலிப்பதில் களத்தில் புகுந்த யானை போல், இருக்கக்கூடாது என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கூறி பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, புறநானூறு பாடலை எடுத்துக்காட்டிய அமைச்சரின் பட்ஜெட்டில், வருவாய் இல்லாத மக்களிடம் வரி வசூல் செய்வது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். திறமையான அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட ஆ. ராசா, அதற்கு திருக்குறளை சான்றாக சுட்டிக்காட்டினார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை