அரசியல்

புறநானூறு பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... திருக்குறள் மூலம் கேள்வி எழுப்பி பேசிய ஆ.ராசா

புறநானூறு பாடலை எடுத்துக் காட்டாக கூறி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், அதற்கு பொருத்தமானதாக இல்லை என்று திமுக எம்.பி. ஆ. ராசா, விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
புறநானூறு பாடலை எடுத்துக் காட்டாக கூறி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், அதற்கு பொருத்தமானதாக இல்லை என்று திமுக எம்.பி. ஆ. ராசா, விமர்சித்துள்ளார். வரி வசுலிப்பதில் களத்தில் புகுந்த யானை போல், இருக்கக்கூடாது என்பதை மத்திய அரசு உணர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கூறி பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, புறநானூறு பாடலை எடுத்துக்காட்டிய அமைச்சரின் பட்ஜெட்டில், வருவாய் இல்லாத மக்களிடம் வரி வசூல் செய்வது எப்படி? என்று கேள்வி எழுப்பினார். திறமையான அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என குறிப்பிட்ட ஆ. ராசா, அதற்கு திருக்குறளை சான்றாக சுட்டிக்காட்டினார்

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு