அரசியல்

முதல்வர் கையில் ரத்தக்கறை படிந்ததா..? ஈபிஎஸ்ஸை சாடிய அமைச்சர் | Edappadi K. Palaniswami

தந்தி டிவி

நீட் தேர்வு தோல்வியால் தஞ்சை மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் கையில் ரத்தக்கறை படிந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சிவசங்கர், நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை எனக்கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி என சாடியுள்ளார். எத்தனை மாணவர்கள் உயிரிழப்பதை நாம் பார்க்க வேண்டும் என கேள்வி கேட்கும் எடப்பாடி பழனிசாமி, எத்தனை மாணவர்களின் இறப்புக்கு காரணமாக இருந்தார்? என்பதை உணர வேண்டும் என சாடியுள்ளார். அதிமுக வெளிநடப்பு செய்ததால் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக சுட்டிக்காட்டிய சிவசங்கர், நீட் தேர்வை பற்றி பேசாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்....

TVK | Vijay | TN Politics | TN Police | திடீர் ரத்து.. காத்திருந்த தவெகவினருக்கு பெரும் ஷாக்

Breaking | TVK Vijay | கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய விஜய் | தவெகவினருக்கு இடியாய் இறங்கிய செய்தி

BREAKING || "விஜய் இந்த பேச்சை உடனே திரும்பப் பெற வேண்டும்" - பதிலடியாக வந்த ரியாக்‌ஷன்

Breaking | Puducherry | Election 2026 | விடிந்தால் தேர்தல்.. விறுவிறுக்கும் இறுதிக்கட்டப் பணிகள்

Breaking | Assam | Election 2026 | வாக்கு பெட்டிகளுடன் கிளம்பிய அதிகாரிகள் | ஹைஅலர்ட்டில் அசாம்