அரிசி உற்பத்தியில் சாதனை படைத்ததன் காரணமாகவே மத்திய அரசின் க்ரிஷி கர்மான் விருதை தமிழக அரசு பெற்றதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.