அரசியல்

"விரைவில் சிட்னி நகரைப் போல் மதுரை மாறும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை வைகை ஆற்றில், ஒருசொட்டு கழிவுநீர் கூட கலக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மதுரை வைகை ஆற்றில், ஒருசொட்டு கழிவுநீர் கூட கலக்காத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வைகையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் இருந்து தூய்மைப் பணிகளை துவக்கி வைத்த அவர், சீர்மிகு மதுரை என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். பாலங்களின் கட்டுமானம் மற்றும் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் இரண்டும் நிறைவுபெற்றவுடன், போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் என செல்லூர் ராஜூ கூறினார். இந்தப் பணி, வரும் டிசம்பருக்குள் முடிவடையும் என்று கூறி, 'ஸ்மார்ட் சிட்டி மதுரை' எனும் செயலியையும் துவக்கி வைத்த அவர், மதுரை சிட்னி நகராக மாறும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை