அரசியல்

Karur Stampede Case | அஸ்ரா கார்க்குடன் கைகோர்க்கும் கருண் கரட் - பரபரக்கும் கரூர் வழக்கு

தந்தி டிவி

Karur Stampede Case | அஸ்ரா கார்க்குடன் கைகோர்க்கும் கருண் கரட் - பரபரக்கும் கரூர் வழக்கு

கரூர் சம்பவம்- எஸ்ஐடி குழுவில் திருவாரூர் எஸ்.பி. சேர்ப்பு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவில், கூடுதலாக திருவாரூர் எஸ்.பி. கருண் கரட் சேர்க்கப்பட்டுள்ளார்.

கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பேரணியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் கூடுதலாக திருவாரூர் மாவட்ட எஸ்.பி. கருண் கரட் சேர்க்கப்பட்டு விசாரணைக்காக கரூர் வந்துள்ளார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு